ஜி.எஸ்.டி. 💸வரித்தொகையை 🚫எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஹோட்டல் சங்கங்கள் பந்த்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜி.எஸ்.டி.யின் புது விலை நிர்ணயங்களை 🚫எதிர்த்து 🏨ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்🔈. குளிர்சாதன படுத்தப்பட்ட ஹோட்டல்களில் 18% விலை நிர்ணயத்தில் இருந்து 10%மாகவும், குளிரூட்டப்படாத உணவகங்களில் 12% விலை நிர்ணயத்தில் இருந்து 5%மாகவும் குறைக்க வேண்டும் என்று கூறி தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்😳. மேலும், அவர்கள் கூறியிருப்பதாவது🎙, மத்திய அரசு எங்களது இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிடில் வரும் மே.30ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும்👍 என்றும் தெரிவித்துள்ளனர்🎙. உணவக சங்கத்தினர் அறிவித்துள்ள பந்த்.தில் வர்த்தகர்களும் சேர்ந்து கொள்வார்கள் என்றும் தகவல் கூறுகிறது😯. எனினும், நாளை நடைபெறவுள்ள வர்த்தக சங்க 🤔ஆலோசனையை அடுத்து, அவர்களது முடிவு என்ன என்பது தெரியவரும்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS