செய்திகள்@26/1/18
💥காஷ்மீரில் பெண் மனிதகுண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
💥நாட்டின் 69-வது குடியரசு தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்
💥சென்னை மெரினாவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார்
💥அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்தியா சார்பில் இன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கப்படவில்லை.
💥சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவால் விமர்சித்து தாக்கியதால் தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் மரணமடைந்தார்.
💥சென்னையில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் 2 இளைஞர்கள் கைது: மேற்கு வங்கத்திலிருந்து வரும்போது சிக்கினர்
💥கேரளமாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் அரசின் எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் தேசிய கொடியை ஏற்றினார்
💥கோவை விமான நிலையத்தில் 2.9 கிலோ தங்கம் பறிமுதல்: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த பயணி கைது
💥கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழக பேருந்து, லாரி எல்லையில் நிறுத்தம்
💥திராவிட கட்சிகளின் ஆட்சி மாறினால் தான் மக்களுக்கு நிம்மதி: எச்.ராஜா
💥பஸ் கட்டண உயர்வால் தினமும் அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு
💥போக்குவரத்துக் கழக கடனை அரசே ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல்
💥ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேர் கைது
💥இளையராஜா சாதனை தொடரட்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
COMMENTS