நற்றிணை அறக்கட்டளை நடத்தும்
"நற்றிணையின் -உலகை வெல்லலாம்"
வணக்கம்
படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியையும் வெற்றியையும் சமமாக
நோக்கும் தெளிவு பெறுகிறார்கள்.
பொறாமை, விரக்தி, வஞ்சம் போன்ற எதிர்மறைகளை அகற்றிவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்முனைப்பு போன்ற உயர்ந்த எண்ணங்களோடு போராடும் துணிவு பெறுகிறார்கள்.
பிறக்கும்பொழுதே யாரும் திறமையாளர்கள் இல்லை. வாய்ப்புகளைச் சரியாக
பயன்படுத்திக் கொள்பவர்களே திறமையாளர்களாக வெளிப்படுகிறார்கள். அத்தகைய வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நற்றிணையின் நோக்கமாகும்.
ஆயிரம் நாட்களைக் கடந்து தமிழ்சேவை புரிந்துவரும் நற்றிணை அறக்கட்டளை
www.natrinai.org என்ற இணையதளம் மூலமாக தனது பயணத்தைத் தொடர்வதில்
பெருமகிழ்ச்சி அடைகிறது.
நமது இணையதளத்தில் "நற்றிணையின் உலகை வெல்லலாம்" என்ற நிகழ்ச்சி
மூலமாகஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் அந்த வாரத்தில் சிறந்தவராகத்
தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவருக்கு நற்றிணை வழங்கும் 500 ரூபாய்
மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.
போட்டி குறித்த நிபந்தனைகள்:
அ) தனது பெயர்,வகுப்பு.பள்ளியின் பெயர், தலைப்பு ஆகிய விபரங்களை பேச்சின்
துவக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
ஆ) சமூகத்திற்குப் பயனளிக்கும் தலைப்புகளை மாணவர்கள் தாங்களாகவே
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இ) 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச்சு இருத்தல்வேண்டும்.
ஈ) தெளிவான உச்சரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உ) 8220999799 என்ற எண்ணுக்கு MP3 வடிவில் வாட்ஸப் வழியாக ஒலிப்பதிவுகளை
அனுப்பலாம் அல்லது natrinaihelpcenter@gma il.com (or) info@natrinai.org
என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
ஊ) நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
மாணவர்களது திறமையை ஊக்குவிக்கும் இந்த சேவையில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிசெய்யுமாறுஆசிரியப் பெருந்தகைகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
போட்டி குறித்த சந்தேகங்களை எந்த ஒரு தயக்கமுமின்றி 8220999799 என்ற
எண்ணில் நற்றிணையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
சாதனை புரிவோம். சரித்திரம் படைப்போம்.
-அன்புடன்
நற்றிணைக் குழு
"நற்றிணையின் -உலகை வெல்லலாம்"
வணக்கம்
படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியையும் வெற்றியையும் சமமாக
நோக்கும் தெளிவு பெறுகிறார்கள்.
பொறாமை, விரக்தி, வஞ்சம் போன்ற எதிர்மறைகளை அகற்றிவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்முனைப்பு போன்ற உயர்ந்த எண்ணங்களோடு போராடும் துணிவு பெறுகிறார்கள்.
பிறக்கும்பொழுதே யாரும் திறமையாளர்கள் இல்லை. வாய்ப்புகளைச் சரியாக
பயன்படுத்திக் கொள்பவர்களே திறமையாளர்களாக வெளிப்படுகிறார்கள். அத்தகைய வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நற்றிணையின் நோக்கமாகும்.
ஆயிரம் நாட்களைக் கடந்து தமிழ்சேவை புரிந்துவரும் நற்றிணை அறக்கட்டளை
www.natrinai.org என்ற இணையதளம் மூலமாக தனது பயணத்தைத் தொடர்வதில்
பெருமகிழ்ச்சி அடைகிறது.
நமது இணையதளத்தில் "நற்றிணையின் உலகை வெல்லலாம்" என்ற நிகழ்ச்சி
மூலமாகஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் அந்த வாரத்தில் சிறந்தவராகத்
தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவருக்கு நற்றிணை வழங்கும் 500 ரூபாய்
மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.
போட்டி குறித்த நிபந்தனைகள்:
அ) தனது பெயர்,வகுப்பு.பள்ளியின் பெயர், தலைப்பு ஆகிய விபரங்களை பேச்சின்
துவக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
ஆ) சமூகத்திற்குப் பயனளிக்கும் தலைப்புகளை மாணவர்கள் தாங்களாகவே
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இ) 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச்சு இருத்தல்வேண்டும்.
ஈ) தெளிவான உச்சரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உ) 8220999799 என்ற எண்ணுக்கு MP3 வடிவில் வாட்ஸப் வழியாக ஒலிப்பதிவுகளை
அனுப்பலாம் அல்லது natrinaihelpcenter@gma
என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
ஊ) நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
மாணவர்களது திறமையை ஊக்குவிக்கும் இந்த சேவையில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிசெய்யுமாறுஆசிரியப் பெருந்தகைகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
போட்டி குறித்த சந்தேகங்களை எந்த ஒரு தயக்கமுமின்றி 8220999799 என்ற
எண்ணில் நற்றிணையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
சாதனை புரிவோம். சரித்திரம் படைப்போம்.
-அன்புடன்
நற்றிணைக் குழு
COMMENTS