பொது நலன் அறிவிப்பு
16/02/2018 முதல் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்
எந்த நேரத்திலும் மின் தடை ஏற்படலாம் எனவே மின் மோட்டார்கள் மூலம் மேல் தொட்டியில் நீர் ஏற்றுபவர்கள் நீர் குறையும் போதெல்லாம் உடன் நிரப்பி வைக்கவும் மின்தடை ஏற்பட்டால் அந்நீரை மிகமிக சிக்கனமாக பயன்படுத்தவும் மின்வாரிய ஊழியர்கள் எப்போது வேலைநிறுத்ததை விலக்கி கொள்கிறார்களோ அப்போதுதான் மின்தடை சரி செய்வார்கள். இதனை கவனத்தில் கொள்ளவும்
எந்த நேரத்திலும் மின் தடை ஏற்படலாம் எனவே மின் மோட்டார்கள் மூலம் மேல் தொட்டியில் நீர் ஏற்றுபவர்கள் நீர் குறையும் போதெல்லாம் உடன் நிரப்பி வைக்கவும் மின்தடை ஏற்பட்டால் அந்நீரை மிகமிக சிக்கனமாக பயன்படுத்தவும் மின்வாரிய ஊழியர்கள் எப்போது வேலைநிறுத்ததை விலக்கி கொள்கிறார்களோ அப்போதுதான் மின்தடை சரி செய்வார்கள். இதனை கவனத்தில் கொள்ளவும்
COMMENTS