2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் சமர்பிப்பு-ஜெ.,வின் விசாரணை ஆணையம்
மறைந்த முன்னாள் முதல்வர்🌱 ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை📄 சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம்🏛 சமர்ப்பித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் 🗣கேட்டு சசிகலாவுக்கு சம்மன்✍ அனுப்பப்பட்டது. ஆனால் 💺ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார்⁉ என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர😯 முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது🗣. இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம், சசிகலா கேட்ட புகார்தாரர் குறித்த விவரங்களை📄 தர தயாராக உள்ளதாக தெரிவித்தது. அதன் படி தற்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தில் ஆஜரானவர்கள்👥 அளித்த விளக்கங்களின் ஆவணங்களை சசிகலாவிடம் ஒப்படைத்ததோடு, அதனை படித்துவிட்டு 15 நாட்களுக்குள்🗓 பிரமானப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்😯 என சசிகலா தரப்புக்கு ஆறுமுகசாமி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது🔊.
COMMENTS