சொத்து வரி கட்டாத 4.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 4.5 லட்சம் பேருக்கு👥 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😯. சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் ரூ.800 கோடி சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரூ.593 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் பணிக்காக அனைத்து மண்டல வருவாய் அலுவலர்கள் தலைமையில் வருவாய் துறையினர் வரி வசூல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.மேலும், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது, தபால் மூலம் நினைவூட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 4.5 லட்சம் பேருக்கு👥 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😯. சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் ரூ.800 கோடி சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரூ.593 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் பணிக்காக அனைத்து மண்டல வருவாய் அலுவலர்கள் தலைமையில் வருவாய் துறையினர் வரி வசூல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.மேலும், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது, தபால் மூலம் நினைவூட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
COMMENTS