ஏர்செல்_பிரச்சனை..!!
⏺️ ஏர்செல் பிரச்சனை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என ஏர்செல் தென் மண்டல அதிகாரி திரு.சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
⏺️ மேலும் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஏர்செல் டவர் 9000, அதில் வாடகை பிரச்சனை காரணமாக இன்று ஒரு நாளில் மட்டும் 6500 டவர் வேலை செய்யவில்லை,
⏺️ மேலும் இன்று ஒரு நாளில் மட்டும் ஏர்செல்லிருந்து மற்ற நெட்வொர்க் மாற மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
⏺️ தற்போது ஏர்செல்லிருந்து வோடாபோன்,ஐடியா நெட்வொர்க்கிற்கு கால் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது, ஒருவாரத்தில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
தகவலுடன்,
பிப்ரவரி-21-2018.
COMMENTS