பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பயணம்-போக்குவரத்து கழகம்
📆மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு ✍பொதுதேர்வுகள் நடைபெற இருப்பதால் ✍தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் 🚌பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்க வேண்டும் என மாநகர 🚌போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, 📆1.3.2018 முதல் 16.4.2018 வரை மேல்நிலை கல்வி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாமாண்டு 🏛அரசு பொது ✍தேர்வுகளும் மற்றும் 📆16.3.2018 முதல் 20.4.2018 வரை 10ம் வகுப்பு பொது ✍தேர்வு நடைபெறவுள்ளதால், மாணவர்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டுமென்றும்🙂, உதவி மேலாளர்கள், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு உத்தரவு⚖ குறித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்👍 என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 🏫பள்ளி நேரங்களில் 🚌பஸ்ஸை நிறுத்தி ⌚காலம் தாழ்த்த கூடாது👏 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
COMMENTS