பயிர் காப்பீட்டு தொகை விவகாரம்-விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
சென்னையில் சம்பா சாகுபடி 🌾பயிர் காப்பீட்டு 💸தொகையை வழங்க வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக கடலூர் மாவட்ட 🌾விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😱. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் 💸காப்பீட்டு நிறுவனம்🏢 முன்னிலையில் போராட்டம் நடத்தும் 🌾விவசாயிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி நேரில் சந்தித்து ஆதரவு👍 தெரிவித்துள்ளார்😯. இது குறித்து 🌱விவசாயிகள் கூறுகையில்🎙, "2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காமல் காப்பீடு நிறுவனம் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. விவசாயிகள் காப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்👍. மேலும் 4 நாட்களாக போராடி வரும் இவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS