காஞ்சிபுரம் மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்
காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும், கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜெயேந்திரர், 1935-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில்பிறந்தார். 1954-ம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994-ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும், கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜெயேந்திரர், 1935-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில்பிறந்தார். 1954-ம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994-ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
COMMENTS