ஸ்ரீ தேவி உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி
துபாயில் 😟மரணமடைந்த 💃ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது😳. குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார்😟 என அறிக்கையில்📜 தெரிவிக்கப்பட்டது😱. எனினும், அவரது உடல் நேற்று பதப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் 👮போலீசார் விசாரணை செய்தனர்😯. விசாரணைக்கு பின்னர் 💃ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் 👮போலீசார் 📄அனுமதிக்கடிதம் அளித்துள்ளதாக👍 இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது🔈. மேலும் இன்று இரவுக்குள் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு தனி ✈விமானம் மூலம் நள்ளிரவுக்குள் ✈மும்பை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது😳.
COMMENTS