கண் தானம் செய்தார் நடிகை அமலாபால்
அண்மையில் நடிகை அமலாபால் சொகுசு கார் விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதனையடுத்து அண்மையில் அவர் புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தனது சர்ச்சை எழுப்பிய காரில் சென்றுள்ளார். அந்த சொகுசு காரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். மேலும் இவ்விழாவில் தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார் அமலாபால். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்😯. புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து கூற முடியாது” என்று கூறியிருக்கிறார்.
அண்மையில் நடிகை அமலாபால் சொகுசு கார் விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதனையடுத்து அண்மையில் அவர் புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தனது சர்ச்சை எழுப்பிய காரில் சென்றுள்ளார். அந்த சொகுசு காரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். மேலும் இவ்விழாவில் தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார் அமலாபால். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்😯. புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து கூற முடியாது” என்று கூறியிருக்கிறார்.
COMMENTS