10, 12 ஆம் வகுப்புகளுக்கு மறுதேர்வு-சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு ✍பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு குறிப்பிட்ட 📚பாடங்களில் மட்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது😳. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதரப் பாடத்திற்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கும் ✍மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது😯. இந்த மறுதேர்வுகளுக்கான 📆தேதிகள் ஒரு வாரத்திற்குள் சிபிஎஸ்இ 💻இணையதளத்தில் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது👍. மேலே சொல்லியுள்ள இரு பாடங்களின் 📃வினா தாள்களும் முன்கூட்டிய பல மாணவர்களுக்கு 📱வாட்ஸ்அப் மூலம் கசிந்தது😟. இதனால், பல மாணவர்களின் பெற்றோர்கள் வினாத்தாள் லீக் ஆனது பற்றி விசாரணை நடத்தவும் மறுதேர்வு நடத்தக்கோரியும்🙏 டெல்லி 🏛உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே தான் இந்த மறுதேர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது😯. ஆனால், ✍மறுதேர்வு டெல்லிக்கு மட்டுமா⁉ நாடு முழுவதுக்கும் பொருத்துமா⁉ என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று நடைபெறும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் ✍தேர்வு 📄வினாத்தாள் செவ்வாய்க்கிழமையே ரகசியமாக வெளியாகிவிட்டதாக😳 செய்தி வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது😱.
COMMENTS