இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
😎ரஜினி கடந்த 📆மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார்😯. இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய 😎ரஜினி 📰செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்🤗. அதில் அவர் கூறியிருப்பதாவது, "விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது🚫. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்👍" என்று தெரிவித்துள்ளார்😯. மேலும், 🗿பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம்😡 தெரிவித்த அவர், 🎥திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை இனி வரக்கூடாது🚫 என்று தெரிவித்துள்ளார்🔈. அதனை தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில்🎙, "காவேரி மேலாண்மை அமைப்பது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு இன்னும் அழுத்தம் தர வேண்டும்😳" என்று கூறியுள்ளார். மேலும், 🏔இமயமலை சென்றுவந்த பின்னர் 😌புத்துணர்ச்சியாக உணர்கிறேன்😍 என்றும் அவர் கூறினார்👍.
COMMENTS