லஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
லஞ்ச ஒழிப்பு🚫 போலீசாரின்👮 பிடியில் சிக்கியுள்ள 👮உதவி கமிஷனர் கமீல்பாஷா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது👍. இரண்டு நாட்களுக்கு முன்னர், காவல் 👮உதவி ஆய்வாளர் கமீல் பாட்ஷா 🏢அலுவலகத்தில் 💸ரூ.5.08 லட்சம் ஊழல் தடுப்பு சட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்😰. இதனையடுத்து தற்போது அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது👏. மேலும் அவர் பதவியில் உள்ள நபர் என்பதால்🙄 சாட்சிகளை கலைக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவரை கைது⛓ செய்யலாம் என்ற முடிவில் 👮அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😳. இந்நிலையில் 👮கமீல் பாட்ஷா மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் பாயும்👍 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.
COMMENTS