இன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்
💸ஊதிய உயர்வு கோரி, இன்றும், நாளையும் 🏦வங்கி ஊழியர்கள், நாடுமுழுவதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. வங்கி ஊழியர்களுக்கான 💸ஊதிய உயர்வுஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது. 2017 நவம்பரில் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்🙄, ஆனால் ஆகவில்லை😟. இதனையடுத்து பலமுறை இது குறித்த பேச்சுவார்த்தைகள்🗣 🏦வங்கி நிறைவாகத்துடன் நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது😐. இதையடுத்து, 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்' என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது🔈. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது😓. இதனால் 🏛தமிழகத்தில், 💸300 கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், 💸2,000 கோடி ரூபாய் வரை, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும்😱 என, கூறப்படுகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி, வங்கியின் அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளதாக 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிட வேண்டியவை👍.
COMMENTS