கதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉
பிரபல கவர்ச்சி நடிகை 💃சன்னி லியோன் தற்போது தமிழில் 🎥'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 🎬வி.சி. வடிவுடையான் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இந்நிலையில், ஏன் சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக மாறினார்⁉ என்ற காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரது சொந்த வாழ்க்கையினை 🎥'கரஞ்சித்' என்ற பெயரில் ஓர் டாக்குமெண்டரி தொடர் எடுத்துள்ளனர்😐. அந்த தொடரை 💃சன்னிலியோனுக்கு தனியே போட்டு காண்பித்துள்ளதாக தெரிகிறது😯. தன்னுடைய கதையை பார்த்து விட்டு மனம் உடைந்து கதறி கதறி அழுதாராம் 💃சன்னி லியோன். மேலும் இது குறித்து அவர்🎙, "இந்த நிலைமைக்கு நான் ஏன் தள்ளப்பட்டேன்🙄 என்று படத்தில் பார்த்த காட்சியை நினைத்து 1000 தடவைக்கு மேல் மனம் நொந்து அழுதேன்😢. நான் வாழ்க்கையில் செய்த சில விசயங்களை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்‘‘ என்று வருத்தத்துடன்😟 கூறியுள்ளார்.
COMMENTS