புதுக்கோட்டை மாவட்டம்,
பொன்னமராவதி வட்டம் ,சேரனூர் கிராமத்தில், கைவேலிப்பட்டி விளக்கில் அப்பகுதி
கிராமத்தை சேர்ந்த சிலர் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் டிராக்டர் மற்றும்
லோடு ஆட்டோ மற்றும் மாட்டுவண்டியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மணல் திருட்டு
தொடர்பாக மாவட்ட கலக்டர், கோட்டாச்சியர், தாசில்தார்.மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இவர்களிடம் உரிய ஆவணங்கள்
மற்றும் போட்டோவுடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மணல் கொள்ளைக்கு உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
COMMENTS