இ-சேவை மையங்கள் நாளை செயல்படாது-தமிழக அரசு அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக😯 நாளை சனிக்கிழமை காலை முதல் மாலை வரை 💻இ- சேவை மையங்கள் இயங்காது🚫 என 🏛தமிழக அரசு தெரிவித்துள்ளது🔈. இதுகுறித்து 🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, தமிழ்நாடு 🔌மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு 📺கேபிள் டிவி நிறுவனம் மூலம் அரசு 💻இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன👍. தமிழகளவில் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன🙄. இந்நிலையில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக👍 காலை முதல் மாலை வரை இ-சேவை மையங்கள் இயங்காது🚫 என தெரிவிக்கபடுகின்றது🔈" என்று கூறப்பட்டுள்ளது.
COMMENTS